மனம் எரியும் தருணங்களில்
நெஞ்சில் விழும் உருவங்களில்
உயிர் நகர மறுக்கும் பயணங்களில்
நீ தொட்டுத் தழுவி
வெற்றிடமாகிப் போன தோள்களுடன்
கடலோரம் நடக்கையில்
அந்த அலைகள் மட்டும்
துணை நிற்க்கின்றன
என் மனக் கண்ணாடியாய்
ஆர்ப்பரித்து...!!
நெஞ்சில் விழும் உருவங்களில்
உயிர் நகர மறுக்கும் பயணங்களில்
நீ தொட்டுத் தழுவி
வெற்றிடமாகிப் போன தோள்களுடன்
கடலோரம் நடக்கையில்
அந்த அலைகள் மட்டும்
துணை நிற்க்கின்றன
என் மனக் கண்ணாடியாய்
ஆர்ப்பரித்து...!!
வாழிய தாய்தமிழ்
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா
No comments:
Post a Comment