Friday, July 8, 2011

மனக்கண்ணாடி



மனம் எரியும் தருணங்களில்
நெஞ்சில் விழும் உருவங்களில்
உயிர் நகர மறுக்கும் பயணங்களில்
நீ தொட்டுத் தழுவி
வெற்றிடமாகிப் போன தோள்களுடன்
கடலோரம் நடக்கையில்
அந்த அலைகள் மட்டும்
துணை நிற்க்கின்றன
என் மனக் கண்ணாடியாய்
ஆர்ப்பரித்து...!!

வாழிய தாய்தமிழ்
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா

No comments:

Post a Comment