Saturday, June 12, 2010

பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்..!!


இறந்து போவதற்காகவே 
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மானிடா...

ஒன்றும் இல்லாத எனக்கே
இறந்தால் உன்மையாய் அழுவதற்க்கு
ஒரு உயிர் உள்ளது..!

அனைத்தும் இருந்தும்
அனாதையாய் தெருவில் நிற்கிறாயே
என என்னை  ஏளனம் செய்தது
இறந்து போன அந்த சிட்டுகுருவி..!!

 















பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்..!!
இறப்புகள் வாழ்வை  அர்த்தம் உள்ளதாக்கட்டும்..!!