தோழர்களே...
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றம், தொடர்பான விசாரனை அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
அடுத்தகட்ட முன்னெடுப்பிற்க்கு ஆயத்தமாவோம், கந்தக குண்டுகளில் கருகி செத்த பச்சிளம் குழந்தைகளின் ஓலக்குரலின் பதிலைக் கேட்டு..
வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றம், தொடர்பான விசாரனை அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
அடுத்தகட்ட முன்னெடுப்பிற்க்கு ஆயத்தமாவோம், கந்தக குண்டுகளில் கருகி செத்த பச்சிளம் குழந்தைகளின் ஓலக்குரலின் பதிலைக் கேட்டு..
வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா
முன்பே பலர் சொல்லியும் கேட்காத ஐ.நா. இப்போதுதான் விழித்துள்ளது. பார்க்கலாம்.
ReplyDelete