Saturday, March 6, 2010

பாரதிதாசன் வரிகளில் சில

பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர்களுக்காக விட்டு சென்ற இளைஞர் இலக்கியம்.







 








ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க !
ஓரா உலகின் ஒளியே வாழ்க !

அனால் 

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும், நாள் எந்நாளோ..........? 

”வாழிய தாய்த்தமிழ்”

2 comments:

  1. பார..தீ வரிகள் ..பார்...தீ போல் பற்றுகிறது தமிழ் பற்று. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னால் கீழிருக்கும் வரிகளைப் படிக்க முடியவில்லை. கருப்பு நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு எழுத்துகளை மாற்றவும்.



    ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
    பாரில் தமிழன் நானே என்னும்
    சீரைத் தந்த தமிழே வாழ்க !
    ஓரா உலகின் ஒளியே வாழ்க !

    அனால்

    ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
    பாரில் தமிழன் நானே என்னும், நாள் எந்நாளோ..........?

    ”வாழிய தாய்த்தமிழ்”

    ஜெகதீஸ்வரன்.

    ReplyDelete