Saturday, March 6, 2010

பாரதிதாசன் வரிகளில் சில

பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர்களுக்காக விட்டு சென்ற இளைஞர் இலக்கியம்.







 








ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க !
ஓரா உலகின் ஒளியே வாழ்க !

அனால் 

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும், நாள் எந்நாளோ..........? 

”வாழிய தாய்த்தமிழ்”