பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர்களுக்காக விட்டு சென்ற இளைஞர் இலக்கியம்.
ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க !
ஓரா உலகின் ஒளியே வாழ்க !
அனால்
ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும், நாள் எந்நாளோ..........?
”வாழிய தாய்த்தமிழ்”